Day: November 28, 2025

‘டிட்வா’ புயல் என்ன செய்யும்? ‘வெதர்மென்’ விளக்கம்|

தனியார் வானிலை ஆராய்ச்சியாளர், ‘வெதர்மென்’ பிரதீப்ஜான், ‘டிட்வா’ புயல் குறித்தும், மழைவெள்ள பாதிப்பு குறித்தும்; தமது X தளப்பகுதியில்; கேள்வி பதிலாக வெளியிட்டிருக்கும் பதிவின் பதிலை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்: டிட்வா புயல் பலவீனமாக உள்ளது. இந்த புயல் தற்போது இலங்கையில்….

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ரூ.45.22 கோடி|

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய (பதிவு பெற்ற) தொழிலாளர்களுக்கு ((கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு. மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், பிளாக் ஸ்மித் (கொல்லன்), பெயிண்டர், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் இனங்கள்)) ரூ.45.21 கோடி….

புயல் -மழை அலெர்ட்| குறிப்புகள்|

திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர்- 28)மதியம் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடி,அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,300 கன….