Day: November 22, 2025

ஈரநெஞ்சம் ஈரோடு தமிழன்பன் மறைவு|

புதுக்கவிதைகளில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர், ஈரோடு- சென்னிமலை ந.ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், (92) இன்று – இப்போது (22.11.2025) நம்மோடு இல்லை. மெட்ராஸ்குரல் இணையதளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த ஈரோட்டார், ஈரோட்டுப் பாசறையில்….

குட்கா – கஞ்சா விற்கும் கட்சி அடிப்பொடிகள்|

தமிழ்நாடு காவல்துறை எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும், அரசியல் என்ற பாதுகாப்பு அரணோடு, போதைப் பொருள்களை விற்பனைக்காகவும்; சொந்த பயன்பாட்டுக்காகவும்; கை கொள்ளும் களவாணிகளால்; நாளைய தலைமுறைக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருப்பதை பெருங்கவலையோடு சொல்ல வேண்டியுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை….