ஈரநெஞ்சம் ஈரோடு தமிழன்பன் மறைவு|
புதுக்கவிதைகளில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர், ஈரோடு- சென்னிமலை ந.ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், (92) இன்று – இப்போது (22.11.2025) நம்மோடு இல்லை. மெட்ராஸ்குரல் இணையதளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த ஈரோட்டார், ஈரோட்டுப் பாசறையில்….
