Day: November 21, 2025

தாமிரபரணி லிட்டருக்கு ஒரு பைசா!

தாமிரபரணி நதிநீரை பாதுகாக்க எல்லா காலகட்டத்திலும் யாரோ ஒருவர் பூனைக்கு மணிகட்ட முன்வருகிறார்கள். அந்தவகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தாமிரபரணி பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது…..