Day: November 17, 2025

S.I.R. சிறப்பு பணி| போராடும் சி.பி.எம்.|

கேரள மாநிலம், கண்ணூரில் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று (17.11.2025-) ஒருநாள், கேரளா முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகள்….

இளையோர் குவிந்த அறிவுத் திருவிழா|

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளையோர் திருவிழாபோல நடந்து முடிந்திருக்கிறது அறிவுத் திருவிழா. அரசியல் நூல்களின் அணிவகுப்பு என்ற அடையாளத்துடன் முற்போக்கு புத்தகக் காட்சி, 2025 நவம்பர் – 8 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. திமுக இளைஞரணி செய்து….