மரம் வளர்த்து அறம் செய்தவர்| 114 வயது திம்மக்கா மறைவு|
மரம் வளர்ப்போம் காடுகளை காப்போம் என்ற கோஷங்கள் ஊர் முழுக்க கேட்டாலும், அவை வெற்று விளம்பரமாக கிடக்கின்றன. கோஷங்களையும், அறை கூவல்களையும், நிசப்படுத்தியவர்சாலுமரதா திம்மக்கா. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் கூப்பி என்ற கிராமத்தில் பிறந்தவர். விவசாயக்கூலி. கணவர் திக்கையாவும் விவசாயக்கூலிதான். திம்மக்கா….
