பொன்னேரி சிவாலயத்தில் பாலாலய விழா|
பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலய விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது…..
