Day: August 20, 2025

திருவள்ளூர்- பேரம்பாக்கம்: மாணவர்களை மிரட்டும் லாரிகள்|

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், ‘குடி பராமரித்துப்பணி’ என்ற பெயரில் மணல் அள்ளுகிற டெண்டர் விட்டுள்ளனர். அங்கிருந்து நூற்றுக் கணக்கான லாரிகள், மணல் சுமையோடு வெளியில் வருகிற வழியில்; அதன் சுற்றுப்பகுதியில்; சற்றேர பத்து பள்ளிக் கூடங்கள் இயங்குகின்றன…..