Month: July 2025

ஓவர்டேக் முயற்சி : 3 கல்லூரி பேருந்துகள் விபத்தில் சிக்கின…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளது. இன்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களது இருப்பிடத்திற்கு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கல்லூரி பேருந்துகள் ‘காரனோடை’ என்ற பகுதியை அடைந்தது. அப்போது ஒன்றை….

தள்ளாடி தள்ளாடி சாலையில் சிதறிய கன்டெய்னர் சுமை கண்ணாடி…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் வீட்டு உபயோக அலங்கார கண்ணாடி பொருட்கள், ஜன்னல், அலுவலக கதவுகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி ஆகியவற்றை உற்பத்தி செய்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந் நிலையில் நித்திஷ்….

வேன் மோதி 2 பேர் சாவு – நிவாரணம் கோரி மறியல்…

தனியார் கட்டண தபால் சேவை நிறுவன வாகன மோதி காவலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவியாளரை (கிளீனர்) காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தபாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள் கொரியர் (தனியார் தபால் சேவை)….

அங்கன்வாடியில் வேலை ரெடி! மோசடி நபர்கள் கைது- கார், பணம் பறிமுதல்…

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்குவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 115 அங்கன்வாடி….

ரூ.45 கோடி மோசடி புகார்! தனியார் பால் நிறுவன மேலாளர் விபரீத முடிவு…

சென்னையில் தனியார் பால் நிறுவனத்தில் 45 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து அதிகாரி தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரெட்டேரி பகுதியில் திருமலா என்ற பிரபல தனியார் பால்….