Day: July 22, 2025

குற்றவாளியை தேட 12 நாட்களா? பொதுமக்கள் போராட்டம்|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10வயது சிறுமி கடந்த 10 நாளுக்கு முன்பு பள்ளி முடிந்து அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக….

எங்க கிராமத்துக்கு பள்ளியும் அங்கன்வாடி மையமும் வேணும்…

புதிதாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் முன்னெடுக்க, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தனர். அதன்பின்னர், உடனடியாக புது கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….