“என் பள்ளிக்கூடம் எங்கே சார்?” கலெக்டருக்கு மாணவன் கடிதம்!
பொன்னேரியில் தகர்க்கப்பட்ட ஆதி திராவிடர் நல பள்ளி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டப் படவில்லை. மாணவர் சேர்க்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு “என் பள்ளியை திருப்பிக் கொடுங்கள் சார்” என்று மாணவன்….
