Day: July 16, 2025

“என் பள்ளிக்கூடம் எங்கே சார்?” கலெக்டருக்கு மாணவன் கடிதம்!

பொன்னேரியில் தகர்க்கப்பட்ட ஆதி திராவிடர் நல பள்ளி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டப் படவில்லை. மாணவர் சேர்க்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு “என் பள்ளியை திருப்பிக் கொடுங்கள் சார்” என்று மாணவன்….

“எப்பவும் லேட் ! ” ரெயிலுக்கு சிறை|

சென்னை விம்கோ நகரில் ரெயில் பயணிகளின் ‘ரெயில் சிறைபிடிப்பு’ போராட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது.சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில்,ஒரு மணி நேர காலதாமதத்திற்குபின்னும் வர தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். குறித்த நேரத்தில் ரெயில்களை….

சதங்கை பூஜை வசூல்|கதறும் பெற்றோர்|

ஏழை குழந்தைகளுக்கு பரதமே எட்டாக்கனி – இதில் லட்சங்களில் குருதட்சணை பிடுங்கும் அவலத்தை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தை ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தப் பிள்ளை அரங்கேற்றம் வரை வருவதுமே எட்டாக்கனி என்கிற….