Day: July 13, 2025

சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ – விபத்து! பின்னணியும், தீர்வுக்கான வழிமுறையும்…

“திருவள்ளூரில் சரக்கு ரெயில் பெட்டியில் அணையா – தீரெயில்வே துறையின் அலட்சியமே” என பொதுமக்கள் குற்றச்சாட்டு… சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை….