வேன் மோதி 2 பேர் சாவு – நிவாரணம் கோரி மறியல்…
தனியார் கட்டண தபால் சேவை நிறுவன வாகன மோதி காவலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவியாளரை (கிளீனர்) காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தபாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள் கொரியர் (தனியார் தபால் சேவை)….
