Month: July 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளி கைது|சிறை|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவி கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது. பின் தொடர்ந்த ஒருவன் சிறுமியை தூக்கிச் பாலியல் வன்கொடுமை செய்து தப்பினான். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்….

குற்றவாளியை தேட 12 நாட்களா? பொதுமக்கள் போராட்டம்|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10வயது சிறுமி கடந்த 10 நாளுக்கு முன்பு பள்ளி முடிந்து அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக….

எங்க கிராமத்துக்கு பள்ளியும் அங்கன்வாடி மையமும் வேணும்…

புதிதாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் முன்னெடுக்க, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தனர். அதன்பின்னர், உடனடியாக புது கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….

தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார்?

தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னரேஅதாவது மே -2025- தொடக்கத்திலேயே UPSC என்கிற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய டிஜிபிக்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு….

ரூ.7,727 கோடியே 47 லட்சம் கோவில் நிலம் மீட்டு சாதனை|

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம்….

பறை இசை திரை காவியத்துக்கு என்ன சிக்கல்?

தமிழ்நாடு அரசு திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கடும் பாடுபட்டு எந்தவித ஊதியமுமின்றி “அலப்பறை” எனும் “பறை இசையைப் பற்றிய” ஒருமணி நேர படத்தினை, காரைக்குடியில் பறை வகுப்பு போன்ற நற்பணிகளைச் செய்துவரும் “மக்கள் மன்றம் ச.மீ. இராசகுமார்” என்பவரின் உதவியால் கலைக்கான….

“என் பள்ளிக்கூடம் எங்கே சார்?” கலெக்டருக்கு மாணவன் கடிதம்!

பொன்னேரியில் தகர்க்கப்பட்ட ஆதி திராவிடர் நல பள்ளி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டப் படவில்லை. மாணவர் சேர்க்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு “என் பள்ளியை திருப்பிக் கொடுங்கள் சார்” என்று மாணவன்….

“எப்பவும் லேட் ! ” ரெயிலுக்கு சிறை|

சென்னை விம்கோ நகரில் ரெயில் பயணிகளின் ‘ரெயில் சிறைபிடிப்பு’ போராட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது.சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில்,ஒரு மணி நேர காலதாமதத்திற்குபின்னும் வர தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். குறித்த நேரத்தில் ரெயில்களை….

சதங்கை பூஜை வசூல்|கதறும் பெற்றோர்|

ஏழை குழந்தைகளுக்கு பரதமே எட்டாக்கனி – இதில் லட்சங்களில் குருதட்சணை பிடுங்கும் அவலத்தை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தை ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தப் பிள்ளை அரங்கேற்றம் வரை வருவதுமே எட்டாக்கனி என்கிற….

சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ – விபத்து! பின்னணியும், தீர்வுக்கான வழிமுறையும்…

“திருவள்ளூரில் சரக்கு ரெயில் பெட்டியில் அணையா – தீரெயில்வே துறையின் அலட்சியமே” என பொதுமக்கள் குற்றச்சாட்டு… சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை….