Month: June 2025

கலப்பட பெருங்காயம்: மூவர் கைது!

சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வரும் ஐஃபோக்ஸ் ஐ.பி. சர்வீஸ்- எல்.எல். பி. என்ற நிறுவனம் சமையல் எல்.ஜி. பெருங்காயத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக (கலப்படம்) எல்.ஜி. பெருங்காயம் தயாரித்து சந்தையில் சிலர், புழக்கத்தில்….

சிறுவாபுரி முருகனுக்கு காணிக்கை!

அறுபடை வீடுகளுக்கு இணையாகமுருக பக்தர்களால் கொண்டாடப்படுவது சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கடந்த 70 நாள்களில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன்….

சூ… மந்திரகாளி! பெரம்பூரில் திடீர் பள்ளம்|சூடம் ஏந்தி அதிகாரிகள் பரிகாரம் …

சென்னை பெரம்பூர் பேருந்து நிலைய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டு சாலை குலுங்கியது. அடுத்ததாக ஆறடி நீளத்திற்கு பயங்கர சத்தத்துடன் அங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தின் உள்ளேயிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்வழியாக வந்து….

பட்டா கோரி போராட்டம்! விசிக, தவாக, கம்யூ. ஆதரவால் மக்கள் மகிழ்ச்சி…

சென்னை புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று வரும் இவர்களுக்கு குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு….

ஆளுநர் ரவி சிறுவாபுரி முருக வழிபாடு |பக்தர்கள் காத்திருப்பு…

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப் பெருமானின்….

பொன்னேரி : அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ செல்ல மாரியம்மன் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சயனா வரம் கிராமத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அப்பகுதி….