Day: June 25, 2025

சிறப்பாக நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை…

கடலோரப் பாதுகாப்புப் படையின் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையை பொதுமக்கள் உண்மையென்றே நம்பி வியந்த சம்பவம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை நோக்கி விசைப்படகு ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவல் செய்ய வருவதை அங்கு கண்காணிப்பு….

பொன்னேரி அகத்தீஸ்வரர் ஆலயத்தின் காணிக்கை இதுதான்…

திருவள்ளூர் மாவட்டம் ,பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது இங்குள்ள கோவில் உண்டியலில் கடந்த இரண்டு மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை….