சிறப்பாக நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை…
கடலோரப் பாதுகாப்புப் படையின் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையை பொதுமக்கள் உண்மையென்றே நம்பி வியந்த சம்பவம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை நோக்கி விசைப்படகு ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவல் செய்ய வருவதை அங்கு கண்காணிப்பு….
