சிறுவாபுரி முருகனுக்கு காணிக்கை!
அறுபடை வீடுகளுக்கு இணையாகமுருக பக்தர்களால் கொண்டாடப்படுவது சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கடந்த 70 நாள்களில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன்….
