பட்டா கோரி போராட்டம்! விசிக, தவாக, கம்யூ. ஆதரவால் மக்கள் மகிழ்ச்சி…
சென்னை புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று வரும் இவர்களுக்கு குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு….
