ஆளுநர் ரவி சிறுவாபுரி முருக வழிபாடு |பக்தர்கள் காத்திருப்பு…
வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப் பெருமானின்….
