தீவிரவாதக் குழுக்கள் இப்படித்தான் அழிந்தது…
ஆபரேசன் சிந்தூர்.முன்னே – பின்னே… காஷ்மீர் மாநில பஹல்ஹாமில் சுற்றுலாவுக்குப் போன 26 பேரை, 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக்குழு சுட்டுக்கொன்றது. இந்த கொடூரச்செயலை உலகநாடுகள் பலவும் கண்டித்தன. பாகிஸ்தான் மட்டும், ‘சம்பவத்துக்கு காரணமே இந்தியாதான்’ என்று….
