Day: February 28, 2025

மாணவ சிறார்க்கு வேலைத்திறன் பயிற்சி கூடாது !

குழந்தைப்பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான திரு. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை: “பள்ளியில்….

சென்னை: பூர்வ குடிமக்களின் வாழ்விட போராட்டம்…

மீனவ மக்களை சென்னையின் பூர்வகுடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உலகின் மூத்த பூர்வகுடி மக்களே மீனவர்கள்தான். இப்படி பழமையுடன் உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட மீனவ மக்கள், கடலோர வாழ்விடத்தை விட்டகன்று; கடல்மட்டம் பார்வையில் படாத தொலைதூரத்துக்கு அனுப்பி வைக்கப்படும் சூழலை….