Day: January 5, 2025

“நீட் – 2024” கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பார்வை…

“நீட் -2024” குறித்து ஆய்ந்தறிய பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் கல்வியாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்களை எதிர்வரும் 7-ஆம் தேதி கோவைக்கு வரும்படி அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது. “கற்றல்….