“மனம், அலை பாய்ந்தால் வாழ்க்கை குப்புற தள்ளிவிடும்” -வெ.இறையன்பு
கல்வி கற்கும் போது மனமும் உடலும் ஒரே புள்ளிக்குள் இயங்க வேண்டும், மனம் அலைபாயும்போது ஒரு செயலில் ஈடுபட்டால் வாழ்க்கை நம்மை குப்புறத் தள்ளி குழி பறித்து விடும் என மாணவர்களுக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ. ஏ. எஸ்…..
