நாதியற்றுப் போனதா தூய்மைப் பணியாளர்கள் வாழ்வு? !
ஆணையம் திட்டி விட்டது. ஆணையத் தலைவர் நேரில் வந்து பார்த்து விசாரணை நடத்தி விட்டு, ‘இது மோசமான செயல்’ என்று அவரும் கடிந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சில வாரங்கள் முன்புதான் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த விபரமான அறிக்கையை….
