Day: March 31, 2023

சிறைகளை கண்காணிக்க கட்டளை-கட்டுப்பாட்டு மையம்…

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சிறைத்துறை தலைமையகத்தில் புதிதாக ரூ. 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டளை- கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. காணொளி திரை வசதி கொண்ட இந்த மையத்தை தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி,….

ஆன்-லைன் மோசடி! காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு…

ஆன் -லைனில் கார் வாடகை விடுகிறீர்களா? எச்சரிக்கை மக்களே, எச்சரிக்கை… வீட்டில் கார் சும்மாதானே கிடக்கிறது… அதுவும் தேடிவந்து ஆவணங்களையும்கொடுத்து வாடகைப்பணமும் கொடுக்கிறார்களே என்று ஆசை வருவது இயல்புதான். அதேவேளையில் எச்சரிக்கையோடு இருங்கள். என்னஆதாரத்தைக் காட்டினாலும் ஆன் -லைன் மூலம் வாடகைக்கு….

பள்ளி மாணவர்கள் மர்ம மரணம்… பதற்றம்!

திருவள்ளூர் மாவட்டம் அச்சர பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவர் மகன் (பெயர் மாற்றம்)) ராஜா. 13 வயது. பொன்னேரி கொக்கு மேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் 30.3.2023 அன்று….