மணலால் காலி ஆகும் வேலூர் பிரம்மபுரம் ஊராட்சி…
மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு வாரிக் குவிக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர்என்கின்றனர் ஊர் மக்கள். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது பிரம்மபுரம் ஊராட்சி.பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். மணல் மாஃபியாக்களுடன் கை கோர்த்துக் கொண்டு ஊராட்சி மன்றத்தலைவரே செயல்படுவதால்….
