Day: March 23, 2023

உலக தண்ணீர் தினத்தில் ‘சிறப்பு கிராமசபா’ கூட்டங்கள்!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. உலகம் முழுவதும் மார்ச் 22 தேதியில் தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபா கூட்டம் இந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது. திருவள்ளூர்….

மாமியாரின் காதலனை கொலை செய்த மருமகன் !

மாமியாருடன் கள்ள உறவில் இருந்த காதலனை, கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்துள்ள சம்பவம், சென்னை அருகே நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். ஓய்வு பெற்ற பால்பண்ணை ஊழியர். இவருக்கும் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு….