உலக தண்ணீர் தினத்தில் ‘சிறப்பு கிராமசபா’ கூட்டங்கள்!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. உலகம் முழுவதும் மார்ச் 22 தேதியில் தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபா கூட்டம் இந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது. திருவள்ளூர்….
