கடத்தலை முறியடித்த தேனி போலீஸ்…
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அந்திரியா அதிசயம். தொழிலதிபர்.தனது தோட்டத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில்,செல்லாண்டியம்மன் கோயில் அருகே வெள்ளை நிற காரில் வந்த சிலர் அந்திரியா அதிசயத்தை கடத்திச் சென்றனர்.இதனை….
