சிறைகளை கண்காணிக்க கட்டளை-கட்டுப்பாட்டு மையம்…
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சிறைத்துறை தலைமையகத்தில் புதிதாக ரூ. 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டளை- கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. காணொளி திரை வசதி கொண்ட இந்த மையத்தை தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி,….
