எம்ஜிஆர் உருவாக்கிய ஆபரேசன் அஜந்தா ! 39ஆண்டுகள் நேரில் அஞ்சலி செலுத்திய வால்டர்…
நக்சல்பாரிகள் மீதான நடவடிக்கையை முடுக்கிவிட தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மக்கள்திலகம் எம்ஜிஆர், ‘ஆபரேசன் அஜந்தா’ என்ற பெயரில், தனி போலீஸ் குழுவை உருவாக்கினார். போலீஸ் குழுவுக்கு ஆபரேசன் அஜந்தா என்ற பெயரை எம்ஜிஆர் வைத்ததற்கும், நாற்பது ஆண்டுகளாக வேலூர் – திருப்பத்தூர்….

