லஞ்சப்புகார் ! காத்திருப்போர் பட்டியலில் போலீஸ் இன்ஸ்பெக்டர்…
சென்னையில் லஞ்சம் கேட்ட புகாரில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். புகாரின் பேரில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரோகிணி. நகைக்கடை திருட்டு வழக்கு….










