மெடல் அள்ளும் போலீஸ் வீரர்கள்… தத்தெடுக்கணும் தமிழ்நாடு அரசு!
உலகளாவிய ஆணழகன் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் (தலைமை) காவலர் சென்னையில் பணியாற்றும் புருசோத்தமன் என்பது சிறப்பான ஒன்று. ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் புருசோத்தமன், சென்னை கிண்டி போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார்…..

