முதலமைச்சர் முயற்சிக்கு முட்டுக்கட்டை …
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதல்நாடு இந்தியாவின் தமிழ்நாடு. 44-ஆவது ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜூன் 19-2022 அன்று, தில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். ஒலிம்பியாட்….

