Day: July 9, 2022

விவசாய மண்ணில் குவாரிகள் ! கிடப்பில் கிடக்கும் புகார் மனுக்கள்.

விவசாயநிலங்கள் உள்ள பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு கிரஷர், குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்கிறது சட்டம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வேளியநல்லூர் கிராமத்தில் விவசாயநிலங்களின் கரைப்பகுதியை ஒட்டியே குவாரிகள் இயங்குவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்றுதான் தெரியவில்லை! குவாரிப்பணிக்காக….

new

மாமன்னன் ராஜேந்திர சோழனின் தடம் தேடி…

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, கம்போடியா, இந்தோனோசியா, மியான்மர், வங்கதேசம் என பாதி உலகை‌ வெற்றிகொண்ட (தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன்) கடாரம் கொண்டான், ராஜேந்திர சோழனின் சமாதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு….