இன்னா செய்தாரை ஒறுத்தல்…
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு காவல்துறை சார்பில் 1.40 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதித் தொகையை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி. சைலேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிற….

