தேசிய போலீஸ் அகாடமி புதிய இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் !
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து வந்த ஏ.எஸ். ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எஸ். ராஜன் பீகார் கேடரைச் சேர்ந்த, 1987- ஆம்….

