கூகுள் பே மூலம்
கஞ்சா ஆர்டர் !
சிக்கிய மாணவர்கள்…
சென்னை புறநகர் தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர், போதைப் பொருள் கஞ்சாவை விற்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைக்கவே அதுகுறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர்…..

