மாணவர்களோடு முதலமைச்சர்!
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ எனும் கற்றல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.06.2022) தொடங்கி வைத்தார். எட்டு வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்,….



