Day: June 2, 2022

new

கலைஞர் எழுதுகோல் விருது ! மூத்த பத்திரிகையாளர் – ஐ.சண்முகநாதன் தேர்வு…

கலைஞர் எழுதுகோல் விருது, எழுபது ஆண்டுகால பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு நாளை (03.06.2022) வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி….

ஜர்னலிஸ்ட் முஸ்தபாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் விருது.

முஸ்தபா ! பெயர் சொன்னால் தரம் விளங்கும் என்கிற அளவு நேர்த்தியான ஜர்னலிஸ்ட். உச்ச அன்பு, உச்ச கோபம், உச்ச சமூக அக்கறை என எல்லாமே உச்சம் தொட்டு நிற்கும் ஒரு இமேஜின் பெயரே முஸ்தபா.பெருந்தொற்று (கொரோனா) காலகட்டத்தில் சிறப்பான சேவையை….