Month: May 2022

கொதிகலன் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி…

கொதிகலன் குழாய் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி… சென்னை புறநகரான அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் அடிக்கடி….

கொரியரில் போதை மாத்திரை… செல்போனில் கஞ்சா ஆர்டர்… சீரழியும் இளைஞர்கள் !

கஞ்சாவுடன் வந்த கல்லூரி மாணவர்களைப் பிடித்து விசாரணை செய்த போலீசார், மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கஞ்சா மொத்த வியாபாரியையும் கைது செய்தனர் – இது கடந்த 27-ம்தேதி நடந்த சம்பவம். மொத்த கஞ்சா வியாபாரியான ஹரியின் ஆந்திரா தொடர்புகள் குறித்து,….

பெண்களின் பொறுப்பு யாரிடம் உள்ளது… ? டெண்டர்- கமிஷன்-பதற்றம்!

பெருநகரங்களில் உள்ள மண்டலக்குழுத் தலைவர் பதவியை விடப் பெரிய பதவியாக மாவட்டக் கவுன்சிலர் பதவி கருதப் படுகிறது. புறநகர் மாவட்டங்களில், மாவட்டக் கவுன்சிலரின் ஒரு கையெழுத்து அத்தனை மகத்தானது. அப்படிப்பட்ட அதிகாரக் கையெழுத்துக்கு ஐந்தாண்டு உரிமைதாரர்கள் அதை மக்களுக்கான கையெழுத்தாக மாற்றுவது….

நிலக்கரி சுமை லாரி ஸ்டிரைக்! மின் உற்பத்தி சரியும் அபாயம்…

வாடகைக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தக் கோரி நிலக்கரி சுமைலாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி மொத்தமாக முடங்கியுள்ளது. மின் உற்பத்தி பெரும் சரிவை ஏற்படுத்தும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது. சென்னை….

நான்கே மாதத்தில் 100 போலீசார் உயிரிழப்பு…. என்னதான் தீர்வு?

தமிழ்நாடு காவல்துறையில் 01/01/2022 முதல் 30/04/2022 – வரையில் 100 போலீசார் இறந்துள்ளனர். ஜனவரி- 26, பிப்ரவரி -30, மார்ச் – 22, ஏப்ரல் -22 – என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.இறப்பின் காரணங்களைப் பார்க்கும் போது வேதனை அதிகமாகிறது. உடல்நலக்….

ஆன்லைன் ரம்மி சாவுகள்… ! தமிழ்நாடு அரசு இதைத்தான் செய்யணும்…

ஆன் லைன் சூதாட்டம் (?) என்று சொல்லப்படுகிற ஆன் லைன் ரம்மி ஆட்டம், ஒரு சூதாட்டமே இல்லை என்றுதான் அனைத்துத் தரப்பிலும் நிறுவப்பட்டு இருக்கிறது. “பலர் பணத்தை இழக்கிறார்களே, பலர் சாகிறார்களே” என்றெல்லாம் ஆதங்கத்தோடு எதையாவது கிறுக்கக்கூடாது என்பதையும் எழுத்துலகில் உள்ளோர்….

வருவாய் கோட்டாட்சியர் யார்? பொன்னேரி பஞ்சாயத்து இது…

வருவாய் கோட்டாட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் புதிய கோட்டாட்சியர் பொறுப்பு ஏற்காததால் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமை பொன்னேரியில் உருவாகியுள்ளது. அதன் பின்னணித் தகவலோ இன்னும் அதிரவைக்கிறது. திருவள்ளூர் மாவட்டம்….