Day: May 31, 2022

new

பாஜகவை சென்னை பிரஸ் கிளப் கண்டிப்பது ஏன்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் விரோத போக்கு கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்ற (சென்னை பிரஸ் கிளப்) தலைவர் அ. செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் தலைமையில் ஏராளமான பத்திரிகையாளர்கள், அரசினர் விருந்தினர் மாளிகை….

new

பாஜக தலைவரை கண்டித்து ‘சென்னை பிரஸ் கிளப்’ ஆர்ப்பாட்டம்!

பிரஸ்கிளப் தலைவர் எ.செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் பிற அமைப்பினர்… சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை பிரஸ் கிளப்) மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் சார்பில் நேற்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊடகங்களை தொடர்ந்து….