Day: May 21, 2022

மூன்று பிள்ளைகளை கொன்ற குடிகாரன்!

குடிகார அப்பனின் கொடுமையை தாங்க முடியாமல் மகள் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையே இன்னும் முடியவில்லை… அதற்குள் – அடுத்து இரண்டு பெண் பிள்ளைகளை அடித்தே கொலை செய்துள்ளான், அந்த கொடூரமனம் கொண்ட குடிகார அப்பன். காஞ்சிபுரம்….

உயரம் போனால் ஊழல் வழக்குகள் தாழவே கிடக்கும்!

அன்று வந்ததும் இதே நிலா…இன்று வந்ததும் அதே நிலா ! என்ற பாடலை முணுமுணுத்தபடி நம் முன்னே வந்தமர்ந்தார் க்ரைம் ஏரியாவின் மூத்த செய்தியாளர் திரு. இந்திரகாந்த் ! ‘சொல்லுங்கண்ணே விஷேச தகவல் கொண்டாட்டமா?’ என்றதும் அவர் சொல்லி விட்டுப் போனதுதான்….