Day: May 19, 2022

வேண்டும் நிலப்பட்டா …
அமைச்சரிடம் வி.சி.க. மனு !

செங்கற்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி, கருங்குழிப்பள்ளம் அரிசன நல குடியேற்பு கூட்டுறவு சங்கத்திற்கு பட்டா வழங்கக்கோரி, வி.சி.க. நிர்வாகிகள்; வருவாய் (ம) மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து நம்மிடம்….

”நான்கு தலைமுறை விவசாய குடும்பத்துக்கு
கிடைக்கவேண்டும் நீதி” – சிறுத்தை வீ.கிட்டு கோரிக்கை !

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், நான்கு தலைமுறையாக வாழும் விவசாய குடும்பத்துக்கு பட்டா வழங்கலை உறுதிப்படுத்தி நீதியை நிலைநாட்டித் தரும்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணிச் செயலாளரான சிறுத்தை வீ. கிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விபரம் : செங்கல்பட்டு….

பெண்கள் பாதுகாப்பும் பேருந்தும் !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில், 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர பொத்தான்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர்….