ஏரியா யாருக்கு சொந்தம்? மோதல் – 2 ரவுடிகள் கொலை!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவகர். பிரபல ரவுடி. கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும், ஜவஹருக்கும், இடையே “ஏரியாவை தக்க….

