Day: May 7, 2022

பொதுகுளம், மகளிர் கழிவறைகள்
மறு சீரமைப்பில் கேளம்பாக்கம் ஊராட்சி…

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி – ஊர் பொது குளத்தை மறுசீரமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்துள்ளது. இயற்கை வளங்களை துண்டு போட்டு அடுக்ககம் ஆக்கிக் கொண்டு வரும் காலகட்டத்தில் பொதுக்குளத்தை மறுசீரமைப்பின் கீழ் கொண்டு வந்து சிறப்பாக்கி கொடுத்த….

பொதுமக்களை அச்சுறுத்திய 107 குற்றவாளிகள் கைது – சிறை!

சென்னை பெருநகரில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும். பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொது அமைதிக்கு பங்கம்….

மாணவர்களின் எதிர்காலம்!

காதலில் உள்குத்து ஏற்பட்டு அதன் எதிரொலியாக பலத்த அடி உதை குத்துகளுக்கு ஆளாகியிருக்கிறார் ஒரு மாணவர். சென்னை அடையாறு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள், போனவாரம்…சென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், அடையாறில் இருக்கும் ஒரு….

வந்தவாசி ’பாய்’ வந்தவாசி கோட்டை ! நினைவூட்டும் சமூக ஆர்வலர்…

வந்தவாசியின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றுதான், வந்தவாசி பாய். அதேபோல் ஊரின் புகழுக்கு அடையாளமாய் திகழ்வது வந்தவாசி கோட்டை. தமிழ்நாடு அரசு, இந்த அடையாளங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார், சமூக ஆர்வலரான மு.பத்மநாபன். தொகுதி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் பார்வைக்கு….

தேர்வு எழுதிய சிறைவாசிகள்!

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையானது, சிறைவாசி களின் மறுவாழ்வு – மறு சீரமைப்பு (ம) விடுதலைக்கு பின் சமூகத்துடன் அவர்களை ஒருங்கிணைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சிறைவாசிகள் 100 சதவீத கல்வி அறிவை அடையும்….

பொதுநலனும் காவல் அதிகாரி பிரேமாவும்…

நாலு பேர் வேடிக்கை பார்த்து விட்டுப் போவது போல் போவது அல்ல, காவல்பணி என்பதை அவ்வப்போது போலீசார் உணர்த்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை (06.5.2022 -) காலை அண்ணாநகர்- கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலை சந்திப்பு காந்தி நகர் மருத்துவமனை அருகில் வழக்கம்போல்….

கொதிகலன் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி…

கொதிகலன் குழாய் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி… சென்னை புறநகரான அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் அடிக்கடி….