Month: March 2022

கால்வாயில் பள்ளம்வெட்டி வீட்டு வாசலில் கொட்டாதீங்க! சென்னை வாசிகள் கோரிக்கை !

சென்னை மாநகராட்சி மண்டலம் 8 வார்டு 95 -ல் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை விபரம்! “சென்னை வில்லிவாக்கம் தெற்கு திருமலை நகர் 3-ஆவது தெருவில் நாங்கள் வசிக்கிறோம். திருமலை நகர் மூன்றாவது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய….

மாற்றுத் திறனாளிக்கு ஓட்டுனர் உரிமம் எளிதே !

மாற்றுத் திறனாளி ஓட்டுனர் உரிமம் பெறுவதும் எளிதுதான் நண்பர்களே, அது குறித்து இப்போது பார்க்கலாம்! பொதுவாகவே பழகுநர் உரிமம் (எல். எல். ஆர்.,) பெற கல்வித்தகுதி தேவை இல்லை. மற்றபடி வயது சான்று, முகவரி சான்று கண்டிப்பாகத் தேவைப்படும்.இந்த விபரங்களை ஆன்….

ஜேப்பியார் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், ”மனிதனின் தனித்துவம் அறிந்தால் மனிதத்தையும், நேயத்தையும், மகத்துவத்தையும் அறியலாம்” என்கிற தலைப்பில், பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.செயற்கை நுண்ணறிவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு இயற்கையின் படைப்புகளில் முழு நியூட்ரான்கள்….

’உங்களில் ஒருவன்’ நூல் !
திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை முக்கிய தீர்மானம்.

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் இணைய வழி நிர்வாகக் குழு கூட்டம், பேரவையின் தலைவர் மதிப்புறு முனைவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்தது. பேரவையின் நெறியாளர் கவிக்கோ துரை வசந்தராசன், துணத் தலைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளர்- வழக்கறிஞர் பேரவையின்….

பாலியல் கொடூரங்களும் பொறுப்பற்ற ஊடக அறமும் !

போக்ஸோ போன்ற கடுமையான சட்டப்பிரிவுகள் இருந்தும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் முற்றாக குறைந்த பாடில்லை. குற்றவாளிகளின் மனநிலையை விட, குறிப்பிட்ட அந்த செய்தியை வாசகனுக்கு அளிக்கும் ஊடகங்களின் வார்த்தைகளைப் பார்க்கும் போது வேதனையும், கோபமும் பீறிடுகிறது.“அந்த சிறுமியை மாறி….

காவல்துறை உங்கள் நண்பனா ?

நூறு ரூபாய் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது, ஆயிரத்தில் லட்சத்தில் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது. பர்சண்டேஜில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம் – ஆனால் உளைச்சல் என்பதில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை ! நாட்டின் முதுகெலும்பாய் கருதப்படும் காவல்துறைப் பணியில் இருப்போர்….

இன்னும் இரண்டுநாளில் தமிழ்நாடு – புதுவையில் மழை !

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 04.03.2022 அன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,4ஆம்தேதிகடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சிமற்றும் புதுவையில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாளில் தாழ்வு மண்டலமாக….

மழலைகளின் தாயே நீயே கற்பூரவல்லியே !

என்ன மதன்… ரோட் சைட் கடைல நேத்து சூப் உறிஞ்சுக்கிட்டு நிக்கிற, வீட்ல சூப் வெச்சுத் தர ஆளில்லையா என்றேன்.‘எலும்பு சூப் தலைவா அது. நாம வீட்டுக்கு எலும்ப வாங்கிட்டுப் போயி குடுத்து, அத வீட்டம்மா சூப்பு வெச்சு நமக்குக் குடுக்கறதுன்னு….