முன்னாள் மந்திரி ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமின் !
நிலஅபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக….







