ரூ. 30 லட்சம் அபராதம் ! ஊரைவிட்டு ஒதுக்குவதாக நாட்டாமை சொன்ன தீர்ப்பு… தற்கொலை செய்த விவசாயி!
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. கடந்த ஆண்டு (2021) செங்கல்பட்டில் தன் உறவினர் வீட்டில் இறுதி சடங்கிற்கு சென்றபோது எல்லப்பன் என்பவர் மதுபோதையில் அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது…..










