Month: March 2022

அரசாங்க லாட்டரியும் – சுரண்டல் லாட்டரியும் !

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அண்ணாவால் தொடங்கப்பட்டது, அதே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் லாட்டரிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது, தமிழ்நாடு லாட்டரிச்சீட்டின் ஒன் லைன் வரலாறு இவ்வளவுதான் ஒரு பக்கக் கதவு- லீகல், இன்னொரு பக்க கதவு இல்லீகல். தமிழ்நாட்டில் இல்லீகலான இன்னொரு….

சென்னை க்ரைம் செய்திகள்!

(1) மாநகர பேருந்தின் படிக்கட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததாக பள்ளி மாணவர்கள் நால்வரைப் பிடித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பேருந்து நடத்துநர் குணசேகரன், ஓட்டுநர் பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை. தி.நகர் முதல் மேடவாக்கம் வரை செல்லும் 51….

காஞ்சி : ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா!

காஞ்சிபுரம் மாவட்டம் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது உற்சவத்தின் ஏழாம்….

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் காஞ்சி சரக காவல் ஆய்வுக்கூட்டம்!

காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்ட காவல்துறை ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட. போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்திற்கு….

“எங்க அங்கிள்” ! பாசத்தில் உருகி நின்ற மாணவிகள்…

விளிம்பு நிலை பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். சந்திப்புக்கு அனுமதி கேட்டிருப்பார்கள், கிடைத்திருக்கும் என்று சாதாரணமாக அந்த சந்திப்பை நம்மால் கடந்து போக முடியவில்லை! சந்திப்பின் போது, “நீங்க….

ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டிங் பண்ண ஆசை இருக்கா ?

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022 – 2023 – ல் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் அடுத்த வரிகளை வாசியுங்க! சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும்….

சேவையின் இன்னொரு பெயர் விஜயபாஸ்கர் !

சேவையின் இன்னொரு பெயர் விஜயபாஸ்கர் !சென்னை தீ அவிப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றும் வந்த வாசிக்காரர், கட்டுரையின் நாயகர் விஜயபாஸ்கர். என்ன செய்து விட்டார் அப்படி?போலீஸ், தீ அவிப்பு மற்றும் மீட்புத்துறை, இராணுவம் போன்ற துறைகளில் சேர ஒரு காலத்தில் கஜினிமுகம்மதுக்கு….

ரவுடி நீராவிமுருகன் திண்டுக்கல் போலீசாரால் சுட்டுக்கொலை !

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது உள்பட சுமார் 60 குற்ற வழக்குகள், நீராவி முருகன் மீது நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில்….

கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் மறுப்பா?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி போன்ற இடங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய….

செங்கல்பட்டில் பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து திம்மாவரம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது…..