Day: March 30, 2022

சீரழியும் நார்த் மெட்ராஸ்! பின்னணியில் யார் – யார்?

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது ஒட்டு மொத்த நாட்டிற்கான கருத்து. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரை அது தலைகீழ் மாற்றம்தான். வடசென்னைதான் தேய்மானத்தின் உச்சத்தில் இருக்கிறது ! சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் அனைத்திலும் நார்த் மெட்ராசுக்கு எப்போதுமே….

50 டன் கடத்தல் அரிசி மீட்பு… வட்டாட்சியர் ரஜினிகாந்த் நடவடிக்கை !

50 டன் கடத்தல் அரிசி மீட்பு… வட்டாட்சியர் ரஜினிகாந்த் நடவடிக்கை ! கடத்துவதற்காக கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான அரசு அதிகாரிகள் தடுத்து பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்த செங்குன்றம் – அலமாதி….