சீரழியும் நார்த் மெட்ராஸ்! பின்னணியில் யார் – யார்?
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது ஒட்டு மொத்த நாட்டிற்கான கருத்து. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரை அது தலைகீழ் மாற்றம்தான். வடசென்னைதான் தேய்மானத்தின் உச்சத்தில் இருக்கிறது ! சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் அனைத்திலும் நார்த் மெட்ராசுக்கு எப்போதுமே….


