Day: March 29, 2022

அரசு – தனியார், வேலை வாய்ப்பு முகாம் ! அமைச்சர்கள் ஆணை வழங்கினர்

திருவள்ளூர் மாவட்டம் புதுவை பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்துகொண்டு முகாமில் கலந்துகொண்டு….

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் : விளக்கமளிக்க தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்!

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் நேரடியாக பதிலளிக்க அதில் உத்தரவிடப்….

மீடியாக்கள் ஸ்டாலினுக்கு ஏன் பயப்பட வேண்டும்? டி.ஜெயகுமார் கேள்வி

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : பொய் வழக்குகள் மூலம் கழகத்தை அழித்துவிட வேண்டும் என்று விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது.இந்த விடியா அரசு ஆரோக்கியமான விமர்சனத்திற்கு….